கொழும்பில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற யுவதியை காப்பாற்றிய பாதசாரிகள்
Colombo
Sri Lanka
Western Province
By Dharu
கொழும்பு - களனி பாலத்தில் இருந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற யுவதியொருவர், பாதசாரி ஒருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (21) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்த பெண் பாலத்தின் சுவற்றில் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
வழியில் சென்ற பாதசாரி
பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க தயாராக இருந்த சந்தர்ப்பத்தில், வழியில் சென்ற பாதசாரி ஒருவர் சூட்சுமமான முறையில் பின்னால் சென்று அவரை பிடித்துள்ளார்.
இதன்போது உடனடியாக விரைந்த, ஏனைய பாதசாரிகளும் முயன்று அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US