கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் - திடீரென ஐந்தாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
death
women
cid
By Vethu
கொழும்பு நிதி மோசடி விசாரணை பிரிவின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திடீரென ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US