நீதிமன்ற வளாகத்திற்குள் பொம்மை துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
By Dhayani
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக பொம்மை துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கூறிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக நேற்று (27) மதியம் குறித்த பெண் வருகை தந்துள்ளார்.
இதன்போது நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகநபரின் கைப்பைக்குள் இருந்து பொம்மை துப்பாக்கியை கைப்பற்றியுள்ளார்.

காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US