கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பெண்டன்களை திருடிய குற்றச்சாட்டில் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இந்த வர்த்தகர் நேற்று அதிகாலை 05.00 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வர்த்தகர் கைது
டுபாயில் 118 கிராம் 980 மில்லிகிராம் எடையுள்ள 04 தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளதாகவும், இரண்டு கைக்குட்டைகளில் சுற்றப்பட்டு, சொக்லேட் போன்று தோற்றமளிக்கும் வகையில் காகிதப் பையில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த வர்த்தகர் கொழும்பு-10 ஐ வசிப்பிடமாக கொண்ட 45 வயதுடையவர் எனவும் அவர் அடிக்கடி விமான பயணங்களில் ஈடுபடுவதுடன் பல்வேறு வகையான பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri