கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் பெண்ணொருவர் செய்த மோசமான செயல்!
Srilanka
Colombo
Arrest
By Ajith
கொழும்பு - கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் இடம்பெற்ற ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக கரையோர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண் ஒருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மற்றுமொரு பெண் அவரின் பணத்தை திருடியுள்ளார்.
சி.சி.டி.வி காணொளிக் காட்சிகளைப் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண்ணின் பணப்பையில் இருந்து 3,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
ரிலீஸுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US