இலங்கையில் பெரும் சோகம் - தாய் மற்றும் பிள்ளைகள் சடலமாக மீட்பு
தென்னிலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராம, காவந்திஸ்ஸபுர பிரதேசத்தில் நீர் நிரம்பிய கல் குவாரியில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
32 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 09 மற்றும் 14 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேடும் பணிகள்
நேற்று இரவு குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அத்துடன், இரு பிள்ளை சடலங்களையும் தேடும் பணிகள் தொடர்ந்து நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் தாயும் இரண்டு பிள்ளைகள் இந்த கல்குவாரியில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.
நீரில் மூழ்கி இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
