பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க முடியாது என கூறும் விமல்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெலியத்த சனா, மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தீவிர உறுப்பினர் என வீரவன்ச வெளியிட்ட பொது அறிக்கை தொடர்பான 2ஆம் கட்ட விசாரணைக்காக, இன்று(12.10.2025) முற்பகல் 10 மணிக்கு தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், மீண்டும் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க மாற்று திகதியை அவர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இதே சம்பவம் தொடர்பாக ஒக்டோபர் 9ஆம் திகதியும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam