புதிய அரசாங்கத்திலாவது தீர்வு கிடைக்குமா: தலைநகர மக்களின் சொல்லணா ஆதங்கங்கள்
Colombo
Anura Kumara Dissanayaka
Sri Lankan political crisis
By Dharu
4 months ago
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு உள்நாட்டு முறுகல் நிலை காரணமாக வெளிமாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பிற்காக தலைநகரை நோக்கி இடம்பெயர்ந்த சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் பெரும் பொருளதாரத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் தலைநகரான கொழும்பில் இன்றும் அடிப்படை வசதிகளற்ற முறையில் வாழ்ந்து வருவது கவலைக்குரிய விடயமே.
போதுமான இடவசதி இன்மை, மலசலகூட சீரின்மை, குடிநீர் விநியோக பிரச்சினை போன்ற சிக்கல்கள் இன்றும் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படுகிறன.
இந்நிலையில் மேற்கூறிய அடிப்படை வசதிகள் அற்ற முறையில் கொழும்பில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பில் எமது லங்காசிறி ஊடகமானது நேரடியாக சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களின் ஆதங்கங்கள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டது...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 13 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US