ஊடகவியலாளர்களை தடை செய்தது ஏன்..! கூட்டத்தில் கேள்வியெழுப்பிய சாணக்கியன்
Batticaloa
Shanakiyan Rasamanickam
Journalists In Sri Lanka
By P.Sasikaran
மட்டக்களப்பில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளா்களை தடை செய்தது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றையதினம் (13.02.2024) இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று ஒரு சில ஊடகவியலாளர்கள் தமக்கு அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த ஊடகவியலாளர்களை சந்தித்த சாணக்கியன் இது தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டத்தில் வினவுவதாக உறுதியளித்தார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 21 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US