சுற்றுலா சென்றிருந்த இளைஞன் மலைப்பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுப்பு
the body of a young man
By Independent Writer
பதுளை – நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது காணாமற்போயிருந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் முன்னெடுத்த தேடுதலின் போது இன்று மதியம் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளையை சேர்ந்த 22 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். நண்பர்கள் 7 பேருடன் நேற்றிரவு அவர் நாரங்கல மலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது,தங்கியிருந்த கூடாரத்தில் இருந்து நேற்றிரவு வௌியில் சென்றிருந்தவர் காணாமற்போனதாக நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US