கோவிட் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அறிவிப்பு
கோவிட் பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் தொடர்ந்தும் உலக அவசர நிலைமை கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அட்னாம் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 வைரஸ் பொதுச் சுகாதார அவசர நிலையாக கடந்த 2020ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
2020ஆம் ஆண்டில் கோவிட் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக மாற்றமடைந்திருந்தது.
கோவிட் வைரஸ் குறித்த ஆபத்து நிலை
எனினும், இன்றளவிலும் சீனாவில் கோவிட் பெரும் தலைவலியாகவே காணப்படுகின்றது.
சீனாவில் கோவிட் கட்டுப்பாட்டை எதிர்த்து மக்கள் போராடியதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி ஏற்றுகை மற்றும் கோவிட்டின் வீரியம் குறைந்தமை உள்ளிட்ட காரணிகளினால் வைரஸ் குறித்த ஆபத்து நிலை குறைவடைந்துள்ளது.
எனவே கோவிட் அவசர நிலைமை அறிவிப்பினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
