யாழ்ப்பாணத்தில் தமது குழந்தையை தாக்கிய பெண் மீது கொலை குற்றச்சாட்டை சுமத்த முடியும்! - அஜித் ரோஹன
in jaffna
By Independent Writer
யாழ்ப்பாணத்தில் தமது குழந்தையைத் தாக்கிய பெண் மீது கொலை குற்றச்சாட்டைச் சுமத்த முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் குற்றவியல் தண்டனைக்கோவையின் 300, 308 மற்றும் 308ஏ இன்படி இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்த முடியும்.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் குறித்த பெண்ணுக்கு 20 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
இதேவேளை தாயினால் தாக்கப்பட்ட குழந்தை, சிறுவர் பாதுகாப்பகத்தில் பராமரிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US