கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மற்றுமொரு பணி
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த மற்றுமொரு ஜப்பானிய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே ஜெய்க்கா நிறுவனம் தனது திட்டங்களை நிறுத்தியுள்ள நிலையில், Taisei நிறுவனமும் பணிகளை நிறுத்த தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நிதி இடைநிறுத்தம்

குறித்த திட்டத்துக்கான நிதியுதவியை இடைநிறுத்தியமையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது,
அபிவிருத்தி பணி தாமதம்
அது அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
அதன்படி, நிதி நிலைமை நன்றாக இல்லை என்றால், ஜப்பானிய நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டத்திலிருந்து விலக்குக் கோரும் திறன் உள்ளது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam