இராணுவ அதிகாரி கேப்டன் முனாசுக்கு என்ன நிகழ்ந்தது..! முஸ்லிம்கள் மீது வெளிப்படுத்திய கொடூரங்கள்
Sri Lanka Army
Batticaloa
Eastern Province
By Rukshy
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் முஸ்லிம் உறவுகளில் மிகப்பெரிய பிளவுகள் உருவாகக் காரணமாக இருந்தவர் கேப்டன் முனாஸ் அல்லது பீரிஸ் மார்ட்டீன் என்ற இராணுவ அதிகாரி.
இவர் மெனாஸ் என்று முஸ்லிம் பெயரில் நடமாடி தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்திக் கொண்டு மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்கள் பலரை படுகொலை செய்த ஒரு சிங்கள இராணுவ அதிகாரி ஆவார்.
மட்டக்களப்பில் மிகப்பெரிய மனித அவலங்களை நிகழ்த்திய இவர் தற்போது எங்கிருக்கின்றார்? பிற்காலத்தில் அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US