தேசபந்துவை தொடர்ந்து சரணடைந்த ஏனைய சந்தேகநபர்கள்..!
Matara
Crime Branch Criminal Investigation Department
Crime
Gun Shooting
Deshabandu Tennakoon
By Sajithra
வெலிகம ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று (21) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த ஆறு சந்தேக நபர்களும் நீதிமன்றில் மனு ஒன்றினை சமர்ப்பிப்பதன் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
மனு சமர்ப்பிப்பு
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி அன்று மாத்தறை வெலிகம ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்ட நாள் தலைமறைவிற்கு பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US