வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வெளியான தகவல்
Department of Meteorology
Weather
By Mayuri
நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான வெப்பநிலை நிலவியுள்ளது.
இந்த நிலையில் குறித்த வெப்பநிலையுடனான காலநிலையானது நாளையும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளைய தினமும் நாட்டின் பல இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ இருந்த அறைக்கு முகத்தை மூடி வந்த நபர்: அடுத்தடுத்து துப்பாக்கிச்சூட்டு சத்தம் - வழங்கப்பட்டுள்ள சாட்சி
கடுமையான வெப்பநிலை நிலவும்
இதன்படி வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் நாட்டின் சில மாகாணங்களில் இரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US