யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்! சபதம் செய்த ஈரான் - இப்படிக்கு உலகம்
Iran sworn in - the world for now
By Independent Writer
தங்கள் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், சிவப்பு கடலில் ஐ.ஆர்.ஜி.சி-க்கு சொந்தமான Saviz சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
கப்பலின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட கன்னி வெடி அல்லது ஏவுகணை மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியது யார் என தெரியவந்த பிறகு கட்டாயம் பதிலடி கொடுப்போம் என ஈரான் ஆயுதமேந்திய படைகளின் செய்தித்தொடர்பாளர் Maj. Gen. AbuAl-Fadel Shkarji கூறியுள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US