ஒரிரு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : தேசிய மக்கள் சக்தி
Sri Lanka Government
General Election 2024
Parliament Election 2024
National People's Power - NPP
By Kamal
ஒன்றிரண்டு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
76 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட இந்த நாட்டை ஒரு வருடத்திலேனும் மீட்டெடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடிகள் தொடர்பில் விசாரணை
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் மக்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 33 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US