கண்டியில் தடைப்பட்டிருந்த நீர்விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு
Kandy
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Cyclone Ditwah
By Sajithra
கண்டி நகரில் நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபை இந்த தகவலை வழங்கியுள்ளது.
கடுமையான காலநிலை
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த கடுமையான வெள்ளத்தினால் இந்த நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

நாட்டைப் பாதித்த பாதகமான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைபட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது கண்டி நகரில் நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US