மலையேறச் சென்ற பல்கலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Kandy
University of Sri Jayawardenapura
Sri Lanka
By Renuka
கண்டி - ஹந்தானை பிரதேசத்தில் உள்ள மலை ஒன்றுக்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (01.07.2023) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குளவி கொட்டு சம்பவத்தில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு, கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஹந்தானை பிரதேசத்தில் உள்ள மலை பகுதிக்கு சென்றுள்ளதாகவும் இதன்போதே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US