வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Weather
By Dhayani
இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாகன முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனம் செலுத்தவும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
வாகனங்களை கட்டுப்படுத்தக்கூடிய வேகம்
எனவே, வானிலை குறித்து வாகன சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறும்,வாகனங்களை கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

ஆகவே, வாகனங்களை செலுத்தும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US