முகக்கவசம் அணியாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
-wear-a-mask
By Independent Writer
முகக்கவசம் அணியத்தவறுவோருக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு எதிராக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சில இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் போது முகக்கவசம் அணியப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார விதிகளைப் பின்பற்றத் தவறும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US