பிரதமரின் தனிப்பட்ட நன்கொடையில் 100 குடும்பங்களுக்கு கிடைத்த வசதி
mahinda rajapaksa
By Vethu
அனுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட நன்கொடையில் குழாய் நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை அடையாளப்படுத்தும் வகையில் ஐந்து குடும்பங்களுக்கான அந்த உரிமைகள் வழங்கும் நிகழ்வு மிரிசவெட்டிய ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US