பிரான்ஸில் இருந்து இலங்கை செல்வோருக்கு அதிர்ச்சித் தகவல் - சிக்கப் போகும் பலர்
பிரான்ஸில் உதவி பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக நலத்திட்டங்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க பிரான்ஸ் அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
புதிய சட்டத்திற்கமைய, பிரான்ஸ் திறவாய் நிறுவனம் மோசடிகளைக் கண்டறிய பயனாளிகளின் சில தனிப்பட்ட தரவுகளை அணுக செனட் சபை அனுமதி அளித்துள்ளது.
உதவித்தொகை
இதில் முக்கியமாக, ஒருவர் பிரான்சில் வசிக்கிறாரா அல்லது வெளிநாட்டில் இருந்துகொண்டு உதவித்தொகை பெறுகிறாரா என்பதை உறுதிப்படுத்த விமான நிறுவனங்களின் தரவுகள் மற்றும் தொலைபேசி இணைப்புத் தரவுகள் ஆய்வு செய்யப்படலாம்.

இந்த நடவடிக்கையின் மூலம், ஆண்டுதோறும் சமூகப் பாதுகாப்புத் துறையில் ஏற்படும் சுமார் 13 பில்லியன் யூரோ இழப்பைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பிரான்ஸில் இருப்பதாகப் பொய்க் கணக்கு காட்டி உதவித்தொகை பெறுவதை இதன் மூலம் எளிதாகக் கண்டறிய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
படத்தில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார்னு தெரியுதா? இளம்வயதில் எப்படி இருந்திருக்கார்னு பாருங்க Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan