மக்கள் கொந்தளிப்பு திசை மாறும் ஆபத்து: அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (Video)
Tissa Attanayake
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
Sri Lanka Food Crisis
By Mayuri
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் அதிகரிப்பதால் மக்கள் கொந்தளிப்பு திசை மாறும் ஆபத்து காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரும் வாரங்களில் பொது மக்கள் தங்களுடைய குடும்பங்களை பாதுகாக்க தெருக்களில் இறங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்படுமெனவும் அவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US