நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்கெடுப்பு
Parliament of Sri Lanka
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Sajithra
2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பண வாக்கெடுப்பு, வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கப் பணிகளை தொடர்வதற்கும் கடன் செலுத்துவதற்குமான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் கடந்த 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு
அதன்படி இது தொடர்பில் நேற்றும் (06) நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றுள்ளது.

இதற்கமைய, நேற்றைய விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பின்றி நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US