தேசிய பிரச்சினையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்! மெய்நிகர் கட்சி கூட்டத்தை கோரும் ஜீவன் தொண்டமான்!
இலங்கையின் தற்போதைய நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு மெய்நிகர் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பதிவில், இந்த முன்மொழிவை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது.
எனவே, தீங்கு அல்லது அழிவு ஏற்படும் முன் நிலைமையை நிவர்த்தி செய்ய ஒரு மெய்நிகர் கட்சி தலைவர்கள் கூட்டம் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
இதேவேளை ஜீவன் தொண்டமானின் அழைப்பு, வரவேற்கத்தக்கது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே பாதுகாப்பு காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெறவிருந்த கட்சி தலைவர்களின் கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே ஜீவன் தொண்டமானின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri