மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறிச் செயற்படும் ஆசிரியர்
School Incident
Teachers
schools
By Kajinthan
வ/நெளுக்குளம் கலைமகள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது தற்காலிக இணைப்பு காலம் முடிவடைந்தும் மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறி தற்காலிக இணைப்பு பாடசாலையிலேயே தொடர்சியாக அறிக்கையிட்டு வருகின்றமை தொடபில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆசிரியர் சங்க கடிதம்
2023 நவம்பர் மாதம் இவரின் இணைப்பு நிறைவடைந்தும் நிரந்தர வலயம் திரும்பாத இவருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் வடக்கு கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.
குறித்த கடிதத்தின் பிரதி ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US