வெடுக்குநாறி ஆலய பூசாரி - நிர்வாக உறுப்பினர் கைது: வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (Photos)
Vavuniya
Sri Lankan protests
University of Jaffna
Sri Lanka
SL Protest
By Thileepan
வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினரின் கைதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (11.05.2023) நண்பகல் வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் இடம்பெற்றுள்ளது.
தமிழர்களின் தொன்மையை அழிக்காதே
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தமிழர்களின் தொன்மையை அழிக்காதே, வெடுக்குநாறி எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US