அறிக்கையை எரித்த துணைத்தலைவர் ஒருவருடத்திற்கு இடைநிறுத்தம்

vavuniya genrel meeting
By Independent Writer Apr 15, 2021 09:36 PM GMT
Report

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பதில் தலைவரால் முன்வைக்கப்பட்ட அறிக்கையினை தீயில் எரித்தமைக்காக சங்கத்தின் துணைத்தலைவர் ஒருவருடங்களிற்கு அவரது பதவியிலிருந்தும், சங்கச் செயற்பாடுகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் செயலாளர் நாகராஜனால் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கடந்த பொதுச்சபைக்கூட்டத்தில் எண்பார்வை அறிக்கையும் ஆண்டறிக்கையும் என்ற புத்தகத்தில் பதில் தலைவரின் அறிக்கையிலிருந்த சிலகருத்துக்கள் சபையில் கருத்து மோதலை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய பதில் தலைவர் பொதுச்சபையில் தனது கருத்துக்கள் தொடர்பில் பொது மன்னிப்பு கேட்டிருந்தார். இதனைப் பொதுச்சபை ஏற்றுக்கொண்டதுடன் புத்தகத்திலிருந்து அவரது அறிக்கையினை நீக்குவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருந்தும் இவரது பதிவினால் கோபமடைந்த துணைத்தலைவர் அவ்வறிக்கையினை புத்தகத்திலிருந்து கிழித்தெடுத்து அதற்கு தீ மூட்டிய போது உறுப்பினர் ஒருவர் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தீமுட்டியவர் புதிய நிர்வாகத் தெரிவின் போது மீண்டும் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர்களது செயற்பாடானது சங்கத்தினதும் இந்து சமயத்தினதும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையிலிருந்த காரணத்தினால் 13.04.2021ல் புதிய ஆட்சிமன்றம் விசேட ஆட்சி மன்றத்தைக் கூட்டி இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.

முடிவில் தற்போதைய துணைத்தலைவர் தனது செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரினார். இவரது செயற்பாடானது சங்க யாப்பு விதிகளுக்கு முரணாக இருப்பதால் யாப்பு விதிகளின் படி துணைத்தலைவரை ஒரு வருட காலத்திற்குச் சங்க நடவடிக்கைகளில் இருந்தும் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் இடைநிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இதனை அவரும் ஏற்றுக்கொண்டார். நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற இவ்வாறான செயற்பாடுகளுக்குச் சங்கம் தனது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் இருக்க அனைவரும் அக்கறையுடன் செயற்படுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US