நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளுக்கு பரவும் தொற்று நோய் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை திறக்கப்படுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிராந்திய தொற்றுநோய் நிபுணரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மூடப்பட்டமைக்கான காரணம்
சிறைச்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தட்டம்மை நோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், ஜூலை 25 முதல் சிறைச்சாலைக்குள் பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இன்றுடன் கட்டுப்பாடுகள் முடிவடைந்து, நாளைய தினம் (08.08.2023) சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
தற்போது வவுனியா சிறைச்சாலையில் 400 கைதிகளும் 85 பணியாளர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
