வரி தொடர்பில் சற்று நிம்மதியளிக்கும் செய்தி : நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்த தகவல்
எல்லோரும் சேர்ந்து வரி கட்டுகிறோம். எதிர்காலத்தில் அனைவரும் வரி கட்டும் போது நாங்கள் செலுத்தும் வரியின் அளவு குறையும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது ஒரு கடினமான கால கட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அனைவரும் ஒன்றிணைந்து முறையாக வரி செலுத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தற்போதைய கால கட்டம் கடினமான ஒரு கால கட்டம்.
மாத சம்பளத்தை ஒரேயடியாக கொடுக்க முடியாத காலம் இருந்தது. அவ்வளவு கஷ்டமான காலம். டொலர்கள் இல்லாமல் துறைமுகத்தில் கப்பல்கள் முடங்கின. அந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாங்கள் அமைத்த அடித்தளம் வருங்காலத்தில் வலுப்பெறும். நானும் கஷ்டமான காலத்தை அனுபவித்து வருகிறேன்.
என் மகன் வரி விதிப்பு பற்றி என்னிடம் குறை கூறினான். அவ்வளவு வரி செலுத்த நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டேன். நான் சொன்னேன், உன் பிரச்சனை எனக்கு புரிகிறது என தெரிவித்தேன்.
ஆனால் நாட்டில் பிரச்சனை உள்ளது. அந்த பிரச்சனையில் இருந்து மீள்வது நம் கடமை. எல்லோரும் சேர்ந்து வரி கட்டுகிறோம். எதிர்காலத்தில் அனைவரும் வரி கட்டும் போது நாங்கள் செலுத்தும் வரியின் அளவு குறையும் என குறிப்பிட்டார்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
