பிரதமரின் கூட்டத்தை பகிஷ்கரித்த வாசு, விமல், உதய
wimal weerawansa
mahinda rajapaksa
uthaya gammanbila
By Steephen
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.
இந்த கூட்டத்திற்கு கட்சித் தலைவர்கள் அல்லாதவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக இந்த அமைச்சர்கள் பிரதமரிடம் கூறியுள்ளனர்.
அவசியமற்ற நிலைமையை ஏற்பட்டு, பிரதமருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என இந்த அமைச்சர்கள் பிரதமருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து வேறு ஒரு தினத்தில் மற்றுமொரு கூட்டத்தை கூட்டுவதாக பிரதமர், இந்த அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US