ரணிலையும் சஜித்தையும் சந்தித்த பொதுக் கட்டமைப்பினர் மீது கடுமையான சாடல்
ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித்தை சந்தித்த தமிழ் பொதுக் கட்டமைப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் தழிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருக்கலாம் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் தமிழ் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகான பணம் முன்னரே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவற்றை பெற்று தந்திரமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது எனவும் நா.வர்ணகுலசிங்கம் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
