கெக்கிராவையில் வான் விபத்து! ஆறுபேர் காயம்
Sri Lanka Police
Anuradhapura
Accident
By Aanadhi
அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை அருகே இன்று(12) நண்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் ஆறுபேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தலாவ - கெக்கிராவ பிரதான வீதியில் பயணித்த சிறிய ரக வான் ஒன்றே மின் கம்பமொன்றிலும் அருகில் இருந்த வீடொன்றிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்பாராதவிதமான தூக்கம்
மஹஇலுப்பள்ளம பிரதேசத்தில் இன்று நண்பகல் ஒருமணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
சாரதிக்கு எதிர்பாராதவிதமான தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் காரணமாக ஆறுபேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US