வானொன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்து: 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Trincomalee
Sri Lanka Police Investigation
Accident
By Dhayani
புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலையின் போது வானொன்று இரண்டு முச்சக்கர வண்டிகளை முந்திச்செல்ல சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தை தவிர்ப்பதற்காக வான் சாரதி இடது பக்கம் திருப்பிய போது முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முன்னால் சென்ற முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US