வாழைச்சேனை நடு வீதியில் அரச அதிகாரிகளுடன் மக்கள் முறுகல்! வெளியான காணொளி
Batticaloa
By DiasA
வாழைச்சேனையில் எல்லை நிர்ணய நடவடிக்கைகளுக்காக வந்த அரச அதிகாரிகளுடன் பிரதேச சபை உறுப்பினர் என கூறிக் கொள்ளும் நபர் உள்ளிட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (03.01.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமது பணியை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வந்த அரச அதிகாரிகள் தமது பணிகளை முன்னெடுக்க முடியாது தடைகளை எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் நடு வீதியில் வைத்து அரச அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதுடன், இது தொடர்பான காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US