அரசியல் முக்கியஸ்தர்களை சந்திக்கும் வடிவேல் சுரேஷ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்திக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்றைய தினம் (03.05.2023) இடம்பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, சமுர்த்திக் கொடுப்பனவு, காணி உரிமை மற்றும் வீட்டு உரிமை என்பன தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கமளிக்க வேண்டும்
அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடனான சந்திப்பின்போது, பசறை -
மடுல்சீமை பகுதியில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காமைக்கான
விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரவுள்ளதாகவும் வடிவேல் சுரேஷ் மேலும்
தெரிவித்துள்ளார்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
