என்னை காலி முகத்திடலில் வைத்து சுட்டுக் கொல்லுங்கள்! சிஐடியில் முன்னிலையான வடிவேல் சுரேஷ்!
CID - Sri Lanka Police
Sri Lanka Politician
Vadivel Suresh
By Shadhu Shanker
நான் பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்களை சூறையாடியிருந்தால் தவறாக சம்பாரித்து இருந்தால் என்னை சுட்டுக்கொல்லுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எனக்கு உயிருக்கு பயமில்லை.
நான் கையெழுத்திட்டு மலையக மக்களுக்கு வாங்கி கொடுத்த சம்பளமே தற்போதும் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் 2150 ரூபாய் வாங்கிதருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US