திருமலை மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி
People
Covid vaccine
Kinniya
Trincomalee district
By Mubarak
திருகோணமலை மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்கனவே இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசினால் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு வழங்கவென மேலும் தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைச் செலுத்தி வருகின்றனர்.
இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர் மற்றும் திருகோணமலை போன்ற ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.




திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US