பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை! பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Ministry of Education
Harini Amarasuriya
Education
By Chandramathi
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை
இதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது 42,000 இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், வடக்கு மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரபட்டுள்ளன.

Mrs. M. Angaleeswari
4.9 26 Reviews

Mr. Vel Shankar
4.7 28 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US