இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க - இந்திய உளவு விமானங்கள்
இலங்கைக்கு அமெரிக்கா ஏற்கனவே கடல் பகுதிகளை கண்காணிப்பதற்கு உளவு விமானத்தை வழங்கியுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது அமெரிக்கா இலங்கைக்கு மேலதிக விமானங்களை வழங்குகின்றது. அண்மையில் கூட இரத்மலானை பகுதியில் அமெரிக்காவின் உளவு விமானங்கள் வந்த சென்றது.
இது அமெரிக்கா இரத்மலானை விமான நிலையத்தை கையகப்படுத்துவதற்கான திட்டமாக இருக்கலாம். இலங்கைக்கு நான்கு கடற்படை கப்பல்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்தியாவின் ஆயுத கண்காட்சி அண்மையில் கொழும்பில் நடைபெற்றிருந்தது. இதன் போது இலங்கைக்கு இந்தியா கடல் கண்காணிப்பு விமானமொன்றையும் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam