உடனடியாக வெளியேறுமாறு நாட்டு மக்களை வலியுறுத்திய அமெரிக்கா: உலக செய்திகளின் தொகுப்பு
பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு சவால்களை குறிப்பிட்டு ஹைட்டியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் குடிமக்களை கூடிய விரைவில் வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
ஹைட்டியில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் ஆயிரக்கணக்கான மக்ககளை இடம்பெயர வைத்துள்ளது.
மட்டுமின்றி கொலை சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையிலேயே அமெரிக்க குடிமக்கள் வணிக அல்லது தனியார் போக்குவரத்தை பயன்படுத்தி கூடிய விரைவில் ஹைட்டியை விட்டு வெளியேற வேண்டும் என அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான உலக செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |