எரிபொருள் வாங்க காத்திருக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளை சேகரிக்கும் மூன்றாம் தரப்பினர் ஏனைய திரவங்கள் சிலவற்றை கலந்து எரிபொருளை விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பான தகவல் தெரிந்தால் உரிய தரப்பினரிடம் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Request the public not purchase petroleum products from 3rd parties. Investigations have reveled that individuals engaged in collecting fuel, mix petroleum products with other liquids to sell at higher rates. Urge the public not to encourage such businesses and to report them.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 23, 2022

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
