25 வருட போராட்டம்: இன்று உடலுமில்லை! நாடுமில்லை - அவலத்தின் கண்ணீர் சுமந்த கதை (VIDEO)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகள் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தின் மம்மி வெட்டுவான் கிராமத்தில் வாழும் முன்னாள் போராளியொருவர் வாழ்வாதாரமின்றி எறிகுண்டு காயங்களை உடலில் சுமந்தவாறு தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக முன்னாள் போராளியொருவர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |