எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முரண்பாடு
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள இராணுவ காவல் அரணில் இருந்த இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடொன்று எற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசுவமடு எரிபொருள் நிலையத்தில் 18 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நஷ்டயீடு
இதன்போது பொதுமக்கள் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசியுள்ளதாகவும் இதனையடுத்து இராணுவத்தினர் மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட தமது குடும்பங்களுக்கு நஷ்டயீட்டினை பெற்றுத்தர வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தமது முறைப்பாட்டை மக்கள் பதிவு செய்யவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
