சொத்துக்கள் தொடர்பில் கொழும்பு மாநகர மேயர் வெளியிட்டுள்ள தகவல்!
கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்குள் பதிவு செய்யப்படாத சொத்துக்களை கொழும்பு மாநகர சபை கையகப்படுத்தாது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்குள் உள்ள காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான உண்மைக்குப் புறம்பான வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துகளுக்கான வரிப்பணத்திற்கான இலக்கம் மாநகர சபையினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டமை தவறு என்றும், அதனால் ஏற்பட்ட அளெகரியத்திற்காக நான் மன்னிப்புக் கோருகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துக்களைப் பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாதென்றும், எந்த சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாதென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
