மட்டக்களப்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் (Photos)
Sri Lankan protests
Eastern University of Sri Lanka
Sri Lanka
By Kumar
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அரசாங்கத்தை வீட்டுக்கு செல்ல கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை இன்று(08) காலை 10 மணி அளவில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், பொது அமைப்புகளும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக ஆரம்பித்து செங்கலடி சந்தி வரை சென்று செங்கலடியில் “கோட்டா கோ கம” என பிராந்திய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.



Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US