ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் அலி சப்ரி
Ali Sabry
Sri Lanka
By Sivaa Mayuri
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உரையாற்றவுள்ளார்.
அமர்வின் உயர்மட்டப் பிரிவு செப்டம்பர் (20.09.2022) ஆம் திகதி தொடங்கியது. எதிர்வரும் திங்கட்கிழமை (27.09.2022) நிறைவு பெறவுள்ளது.
அலி சப்ரி இன்று உரை
இந்த அமர்வுகளில் நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுவர். முன்னதாக, இலங்கையின் ஜனாதிபதி இந்த அமர்வில் உரையாற்றுவார் என்ற அடிப்படையில் முன்னுரிமை கடந்த 21ஆம் திகதி வழங்கப்பட்டது.
எனினும்
வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பதால், அந்த திகதி இன்று (24) நிர்ணயிக்கப்பட்டது.

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US