ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் அலி சப்ரி
Ali Sabry
Sri Lanka
By Sivaa Mayuri
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உரையாற்றவுள்ளார்.
அமர்வின் உயர்மட்டப் பிரிவு செப்டம்பர் (20.09.2022) ஆம் திகதி தொடங்கியது. எதிர்வரும் திங்கட்கிழமை (27.09.2022) நிறைவு பெறவுள்ளது.
அலி சப்ரி இன்று உரை

இந்த அமர்வுகளில் நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுவர். முன்னதாக, இலங்கையின் ஜனாதிபதி இந்த அமர்வில் உரையாற்றுவார் என்ற அடிப்படையில் முன்னுரிமை கடந்த 21ஆம் திகதி வழங்கப்பட்டது.
எனினும்
வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பதால், அந்த திகதி இன்று (24) நிர்ணயிக்கப்பட்டது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US