மகிந்தவின் ஆதரவாளருக்கு கிடைத்த எதிர்பாராத தண்டனை
காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் உள்ள போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றிருந்த சுய தொழிலில் ஈடுபடுவோரின் சம்மேளனத்தின் தலைவர் மகிந்த கஹந்தகமவுக்கு போராட்டகாரர்கள் எதிர்பாராத தண்டனையை வழங்கியுள்ளனர்.
போராட்டகார்கள், கஹந்தகமவின் ஆடைகளை அகற்றியுள்ளனர். மகிந்த கஹந்தகம, அலரி மாளிகைக்கு எதிரில் இன்று நடைபெற்ற மகிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் என கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.
இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் இணைந்து புரியாணி எமக்கு வேண்டாம், மகிந்தவே எமக்கு வேண்டும் என கோஷமிடுவதை காணக் கூடியதாக இருந்தது.
மகிந்த கஹந்தகம, மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்பதுடன் சுய தொழில் புரிவோரின் சம்மேளனம், பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு பேருந்துகளில் வந்தவர்களை போராட்டகார்களால் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் வந்து பேருந்துகளும் தாக்கப்பட்டுள்ளன.
අරකිගෙ තාත්ත ට සලකලා හොදට pic.twitter.com/HZk8i1PNtA
— Senu_Kavi (@KaviSenu) May 9, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 14 மணி நேரம் முன்

வெளிநாடு ஒன்றில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை! ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக தகவல் News Lankasri

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam
